under review

ஆ. பூவராகம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Category:தமிழறிஞர்கள் சேர்க்கப்பட்டது)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=A. Poovaragam Pillai|Title of target article=A. Poovaragam Pillai}}
{{Read English|Name of target article=A. Poovaragam Pillai|Title of target article=A. Poovaragam Pillai}}
[[File:Poovaragam-pillai.jpg|thumb|ஆ.பூவராகம் பிள்ளை]]
[[File:Poovaragam-pillai.jpg|thumb|ஆ.பூவராகம் பிள்ளை]]
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.  
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ம் ஆண்டு பதிப்பித்தார்.
 
== பிறப்பு, கல்வி ==
ஆ. பூவராகம் பிள்ளை 27 நவம்பர் 1899 ல் சிதம்பரத்தில் பிறந்தார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
பூவராகம் பிள்ளை சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
== இலக்கியப்பணி ==
== இலக்கியப்பணி ==
[[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
பூவராகம் பிள்ளை [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
== விருதுகள் ==
== விருதுகள் ==
ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது  
ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது  
== மறைவு ==
== மறைவு ==
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
மே 28, 1973 -ல் மரணமடைந்தார்.
 
== இலக்கிய இடம் ==
ஆ.பூவராகம் பிள்ளை தமிழ் தொல்லிலக்கிய நூல்களை பொருள்கொள்ளும் பணி நிகழ்ந்த காலகட்டத்தில் பங்களிப்பாற்றிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியத்தை சொல்லாய்வுடன் விளக்கியவர் என்னும் நிலையில் புகழ்பெற்றிருந்தார்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* சேனாவரையர் உரைவிளக்கம்
* சேனாவரையர் உரைவிளக்கம்
Line 15: Line 21:
* திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
* திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
* புலவர் பெருமை.
* புலவர் பெருமை.
* தொல்காப்பியம் நூலடைவு
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://arasiyaltoday.com/today-is-the-birthday-of-a-poovarakam-child/ ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று! - ARASIYAL TODAY]
* [https://arasiyaltoday.com/today-is-the-birthday-of-a-poovarakam-child/ ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று! - ARASIYAL TODAY]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010933_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.pdf தொல்காப்பிய நூலடைவு]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010933_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.pdf தொல்காப்பிய நூலடைவு]
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1lJY0 புலவர் பெருமை ஆ பூவராகம் பிள்ளை]
* [https://ia902804.us.archive.org/4/items/natrinai/1942-43-%20%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_k2opt.pdf நற்றிணைச் சொற்பொழிவுகள்- இணையநூலகம்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]

Latest revision as of 07:23, 24 February 2024

To read the article in English: A. Poovaragam Pillai. ‎

ஆ.பூவராகம் பிள்ளை

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ம் ஆண்டு பதிப்பித்தார்.

பிறப்பு, கல்வி

ஆ. பூவராகம் பிள்ளை 27 நவம்பர் 1899 ல் சிதம்பரத்தில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

பூவராகம் பிள்ளை சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

பூவராகம் பிள்ளை தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

விருதுகள்

ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது

மறைவு

மே 28, 1973 -ல் மரணமடைந்தார்.

இலக்கிய இடம்

ஆ.பூவராகம் பிள்ளை தமிழ் தொல்லிலக்கிய நூல்களை பொருள்கொள்ளும் பணி நிகழ்ந்த காலகட்டத்தில் பங்களிப்பாற்றிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியத்தை சொல்லாய்வுடன் விளக்கியவர் என்னும் நிலையில் புகழ்பெற்றிருந்தார்.

நூல்கள்

  • சேனாவரையர் உரைவிளக்கம்
  • திருவாய்மொழி விளக்கம்
  • திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
  • புலவர் பெருமை.
  • தொல்காப்பியம் நூலடைவு

உசாத்துணை


✅Finalised Page