சொல் புதிது

From Tamil Wiki
Revision as of 04:25, 7 December 2022 by Jeyamohan (talk | contribs)
சொல்புதிது

சொல் புதிது ( ) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.

தொடக்கம்

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் (சூத்ரதாரி) ஆசிரியராகக் கொண்டு முதல் ஈரோட்டில் இருந்து சொல்புதிது வெளிவந்தது. பதிப்பாளர் செந்தூரம் ஜெகதீஷ். யூமா வாசுகி, ரிஷ்யசிருங்கர், க. மோகனரங்கன், அருண்மொழிநங்கை ஆகியோர் ஆசிரியர்குழுவில் இருந்தனர்.

மதுரை கோமதி புரத்தில் இருந்து வெளிவந்தது. முதன்மை ஆசிரியராக டாக்டர் வெ.ஜீவானந்தம், முதன்மை ஆலோசகராக ஜெயமோகன், கௌரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோரும் ஆசிரியராக ஸதக்கத்துல்லா ஹஸநீயும் பொறுப்பேற்றிருந்தனர்.

வடிவம்

அகன்ற ப

உள்ளடக்கம் ஆசிரியர்கள்

முடிவு

ஜூலை செப்டெம்பர் 2003 இதழுடன் இதழ் வெளிவருவது நின்றுவிட்டது.

உசாத்துணை