under review

108 சிவ தாண்டவ விளக்கம்-விஷ்கம்பம்

From Tamil Wiki
Revision as of 01:37, 18 November 2023 by Jayashree (talk | contribs)
விஷ்கம்பம் (நிலைப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - விஷ்கம்பம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று விஷ்கம்பம். தமிழில் இது 'நிலைப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூற்றி இரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

அபவித்தகரமும் நிகுட்டிதபாதமும் அமைய இடதுகையை மார்பில் வைத்துக் கொண்டு நின்று ஆடுவது விஷ்கம்பம்.

உசாத்துணை


✅Finalised Page