under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஏலகாக்கிரீடிதம்

From Tamil Wiki
Revision as of 06:51, 9 November 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஏலகாக்கிரீடிதம் (மறியாடல்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஏலகாக்கிரீடிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஏலகாக்கிரீடிதம். தமிழில் இது மறியாடல் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது தொண்ணூற்றி ஏழாவது கரணம்.

சிவனின் ஆடல்

வளைந்த வணங்கிய உடலமைப்போடு தலசஞ்சார பாதங்களால் தூக்கி அசைத்து துள்ளி விழுந்து ஆடுவது ஏலகாக்கிரீடிதம்.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.