under review

கொடுமுடி

From Tamil Wiki
Revision as of 12:59, 4 November 2023 by Ramya (talk | contribs) (Created page with "கொடுமுடி சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். == வாழ்க்கைக்குறிப்பு == கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கொடுமுடி சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநானூற்றில் 159வது பாடலாக அமைந்துள்ளது. ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். இது குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையதாகவும், அகலமாகவும் அமைந்திருந்தது. இவன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.