under review

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

From Tamil Wiki
Revision as of 12:27, 4 November 2023 by Ramya (talk | contribs) (Created page with "ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஒல்லையூரை ஆட்சி செய்தான். == வாழ்க்கைக்குறிப்பு == ஒல்லையூர் கிழான் மகன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஒல்லையூரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஒல்லையூரை ஆட்சி செய்தான். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தாக்கிய போரில் இவன் மாண்டான். வல்வேல் சாத்தன் என இவன் போற்றப்பட்டான். இவனை இழந்த துக்கத்தில் அவன் நாட்டு இளைஞர்களும், இளம்பெண்களும், யாழால் வளைத்துப் பறித்துச் சூடும் பாணர்களும், பாடினிப் பெண்களும் மகிழ்ச்சியின் அடையாளமாகச் சூடும் முல்லைப் பூவைச் சூடவில்லையாம்.


குடவாயிற் கீரத்தனார்

உசாத்துணை

இணைப்புகள்

  • புறநானூறு 242: தமிழ்த்துளி



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.