being created

தடாதகைப் பிராட்டியாரின் திருஅவதாரப் படலம்

From Tamil Wiki
Revision as of 23:43, 15 October 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் ஒன்று திருவிளையாடல் புராணம். இது மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திரு ஆலவாய்க் காண்டம் என மூன்று காணடங்களைக் கொண்டது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம், தடாதகைப் பிராட்டியாரின் திருஅவதாரப் படலம்.

சிவனின் ஆடல்

மதுரையில் பல்வேறு வகையிலான திருவிளையாடல்களை நிகழ்த்திய சிவபெருமான், தடாதகைப் பிராட்டி என்று அழைக்கப்பட்டும் மீனாட்சி அம்மையின் திரு அவதாரத்தில் நிகழ்த்திய ஆடல்கள் பற்றி விளக்குவதே தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்.

படலத்தின் விளக்கம்

தடாதகைபிராட்டியார் என்னும் மீனாட்சி அம்மையின் பிறப்பை விளக்குவது தடாதகைப் பிராட்டியாரின் திருஅவதாரப் படலம்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.