under review

108 சிவ தாண்டவ விளக்கம்-உரோமண்டலம்

From Tamil Wiki
Revision as of 09:08, 3 October 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
உரோமண்டலம் (உரம் பெறுகை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - உரோமண்டலம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று உரோமண்டலம். தமிழில் இது உரம் பெறுகை என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

ஸ்வஸ்திகமாக வீசப்பட்ட பாதத்துடன், அபவித்த நிலையில், கைகளை வட்டமாக மார்பில் அமைத்து நின்று ஆடுவது உரோமண்டலம்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.