ஊர் நேரிசை

From Tamil Wiki
Revision as of 13:56, 14 February 2022 by Subhasrees (talk | contribs) (ஊர் நேரிசை - முதல் வரைவு)

ஊர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை[1][2].

குறிப்புகள்

  1. இன்னிசை போல இறைவன் பெயர்ஊர் தன்னின் இயல்வதுதான் நேரிசையே - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830
  2. <poem>பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும் எழுப தேனும் ஐம்ப தேனும் அறைவது பெயர்நே ரிசையா கும்மே </poem> முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்