வையா
From Tamil Wiki
Revision as of 19:00, 12 December 2022 by Manobharathi (talk | contribs)
வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.
வாழ்க்கை
இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-14) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- வையாபாடல்
- பரராசசேகரன் உலா
- பரராசசேகரன் இராசமுறை
உசாத்துணை
✅Finalised Page