சங்கம் மருவிய காலப் புலவர்கள்
From Tamil Wiki
சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள்.
புலவர் பெயர்கள் அகரவரிசை
- கண்ணங்கூத்தனார் - கார் நாற்பது
- கண்ணன் சேந்தனார் - திணைமொழி ஐம்பது
- கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
- கணிமேதையார் - ஏலாதி
- கபிலர் - இன்னா நாற்பது
- காரியாசான் - சிறுபஞ்சமூலம்
- கூடலூர் கிழார் - முதுமொழிக்காஞ்சி
- சமணமுனிவர்கள் - நாலடியார்
- திருவள்ளுவர் - திருக்குறள்
- நல்லாதனார் - திரிகடுகம்
- புல்லங்காடனார் - கைந்நிலை
- பூதஞ்சேந்தனார் - இனியவை நாற்பது
- பொய்கையார் - களவழி நாற்பது
- மாறன் பொறையனார் - ஐந்திணை ஐம்பது
- பெருவாயில் முள்ளியார் - ஆசாரக்கோவை
- முன்றுறையரையனார் - பழமொழி
- மூவாதியார் - ஐந்திணை எழுபது
- விளம்பிநாகனார் - நான்மணிக்கடிகை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Mar-2023, 06:08:28 IST