under review

தானைமாலை

From Tamil Wiki
Revision as of 11:55, 13 February 2022 by Subhasrees (talk | contribs) ({{Ready for review}})

தானைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.[1].

குறிப்புகள்

  1. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்

    தூசிப் படையைச் சொல்வது தானை

    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி

    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;

    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;

    விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.