under review

108 சிவ தாண்டவ விளக்கம்-புஜங்கத்ரஸ்தரேசிதம்

From Tamil Wiki
Revision as of 02:26, 27 October 2023 by Jayashree (talk | contribs)
புஜங்கத்ரஸ்தரேசிதம் (அரவச்ச வீச்சு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - புஜங்கத்ரஸ்தரேசிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று புஜங்கத்ரஸ்தரேசிதம். தமிழில் இது 'அரவச்ச வீச்சு' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தி ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

வளைந்த காலைத் தூக்கி, கைகளை இடது பக்கத்தில் பாம்பு போலத் தொங்கவிட்டு ஆடுவது புஜங்கத்ரஸ்தரேசிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page