under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஆவர்த்தம்

From Tamil Wiki
Revision as of 09:08, 9 October 2023 by Jayashree (talk | contribs)
ஆவர்த்தம் (சுழலும் நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஆவர்த்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஆவர்த்தம். தமிழில் இது 'சுழலும் நடம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி ஒன்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

மடக்கிய காலை நீட்டி, விரைவாக மீண்டும் திருப்பி, பிரயோகத்திற்கு ஏற்றாற் போலக் கைகளைத் திருப்பி ஆடுவது ஆவர்த்தம்.

உசாத்துணை


✅Finalised Page