காட்டுச்சிறுவன் கண்ணன்
From Tamil Wiki
காட்டுச் சிறுவன் கண்ணன் (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )
இதே இதழில் வேதாள உலகத்தில் விச்சு என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.