being created

பெருமங்கலம்

From Tamil Wiki
Revision as of 17:24, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (பெருமங்கலம் - முதல் வரைவு)

பெருமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியம் பெருமங்கலம்.[1]

உசாத்துணை

  1. தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334

வெளி இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.