வாகைமாலை (பாட்டியல்)
From Tamil Wiki
வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].
குறிப்புகள்
- ↑ மாற்றாரை வென்று வாகை சூடுவதை அகவினால் அறைவது வாகைமாலை முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.