சீத்தலைச் சாத்தனார்
From Tamil Wiki
சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்.
பெயர்க்காரணம்
சாத்தனார் என்பது வணிகத்தொழில் செய்வோரை குறிக்கும் பெயர். சீத்தலை என்பது ஊரின் பெயராக இருக்கலாம்.
புலவர்கள்
- சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)
- சீத்தலைச்சாத்தனார் (மணிமேகலை)
- சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை)
- சீத்தலையார்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.