under review

வாகைமாலை (பாட்டியல்)

From Tamil Wiki
Revision as of 08:48, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (Ready for review marked)

வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].

குறிப்புகள்

  1. மாற்றாரை வென்று வாகை சூடுவதை
    அகவினால் அறைவது வாகைமாலை

    முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.