பெருமங்கலம்: Difference between revisions
From Tamil Wiki
(changed template text) |
(Moved categories to bottom of article) |
||
Line 10: | Line 10: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Revision as of 15:38, 29 December 2022
பெருமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியம் பெருமங்கலம்.[1]
உசாத்துணை
- ↑ தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
வெளி இணைப்புகள்
✅Finalised Page