பெருமங்கலம்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Reviewed by Je) |
||
Line 12: | Line 12: | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
{{ | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:46, 7 May 2022
பெருமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியம் பெருமங்கலம்.[1]
உசாத்துணை
- ↑ தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
வெளி இணைப்புகள்
✅Finalised Page