வண்ணம் இலக்கியங்கள்: Difference between revisions
(Changed incorrect text: ) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 76: | Line 76: | ||
|அண்ணாமலையார் வண்ணம் | |அண்ணாமலையார் வண்ணம் | ||
|சேறைக் கவிராச பிள்ளை | |சேறைக் கவிராச பிள்ளை | ||
|பொ.யு. 15- | |பொ.யு. 15-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|2 | |2 | ||
|சந்திரசேகர வண்ணம் | |சந்திரசேகர வண்ணம் | ||
|சவ்வாதுப்புலவர் | |சவ்வாதுப்புலவர் | ||
|பொ.யு. 17- | |பொ.யு. 17-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|3 | |3 | ||
|தஞ்சை நாயகன்பிள்ளை வண்ணம் | |தஞ்சை நாயகன்பிள்ளை வண்ணம் | ||
|ஆசிரியர் பெயர் அறியவில்லை | |ஆசிரியர் பெயர் அறியவில்லை | ||
|பொ.யு. 17- | |பொ.யு. 17-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|4 | |4 | ||
|திருப்பூவன வண்ணம் | |திருப்பூவன வண்ணம் | ||
|கந்தசாமிப் புலவர் | |கந்தசாமிப் புலவர் | ||
|பொ.யு. 17- | |பொ.யு. 17-ம்நூற்றாண்டு | ||
|- | |- | ||
|5 | |5 | ||
|நாற்கவி வண்ணம் | |நாற்கவி வண்ணம் | ||
|இராசை. வடமலையப்ப பிள்ளை | |இராசை. வடமலையப்ப பிள்ளை | ||
|பொ.யு. 17- | |பொ.யு. 17-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|6 | |6 | ||
|புட்பவனநாதர் வண்ணம் | |புட்பவனநாதர் வண்ணம் | ||
|கந்தசாமிப் புலவர் | |கந்தசாமிப் புலவர் | ||
|பொ.யு. 17- | |பொ.யு. 17-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|7 | |7 | ||
|கூழங்கையர் வண்ணம் | |கூழங்கையர் வண்ணம் | ||
|[[கூழங்கைத் தம்பிரான்]] | |[[கூழங்கைத் தம்பிரான்]] | ||
|பொ.யு. 18- | |பொ.யு. 18-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|8 | |8 | ||
|சிதம்பரேசர் வண்ணம் | |சிதம்பரேசர் வண்ணம் | ||
|[[தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்]] | |[[தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்]] | ||
|பொ.யு. 18- | |பொ.யு. 18-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|9 | |9 | ||
|சீறாப்புராண வண்ணம் | |சீறாப்புராண வண்ணம் | ||
|கவிக்களஞ்சியப் புலவர் | |கவிக்களஞ்சியப் புலவர் | ||
|பொ.யு. 18- | |பொ.யு. 18-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|10 | |10 | ||
|அரிச்சந்திர வண்ணம் | |அரிச்சந்திர வண்ணம் | ||
|பூ. ஆறுமுகம் பிள்ளை | |பூ. ஆறுமுகம் பிள்ளை | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|11 | |11 | ||
|இராமவர்மா வண்ணம் | |இராமவர்மா வண்ணம் | ||
|சுந்தரதாச பாண்டியர் | |சுந்தரதாச பாண்டியர் | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|12 | |12 | ||
|கந்தபுராண வசனம் | |கந்தபுராண வசனம் | ||
|ந. இராமலிங்கம்பிள்ளை | |ந. இராமலிங்கம்பிள்ளை | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|13 | |13 | ||
|பழனி கலவி மகிழ்தல் வண்ணம் | |பழனி கலவி மகிழ்தல் வண்ணம் | ||
|தண்டபாணி சுவாமிகள் | |தண்டபாணி சுவாமிகள் | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|14 | |14 | ||
|மயூரகிரிநாதர் வண்ணம் | |மயூரகிரிநாதர் வண்ணம் | ||
|சிதம்பர பாரதி | |சிதம்பர பாரதி | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|15 | |15 | ||
|முருகன் வண்ணத்தாழிசை | |முருகன் வண்ணத்தாழிசை | ||
|விசுவநாத சாஸ்திரி | |விசுவநாத சாஸ்திரி | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|16 | |16 | ||
|வண்ணக்கவி | |வண்ணக்கவி | ||
|பிச்சையா நாவலர் | |பிச்சையா நாவலர் | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|17 | |17 | ||
|வண்ணம் | |வண்ணம் | ||
|[[அஷ்டாவதானம் சபாபதி முதலியார்|புரசை சபாபதி முதலியார்]] | |[[அஷ்டாவதானம் சபாபதி முதலியார்|புரசை சபாபதி முதலியார்]] | ||
|பொ.யு. 19- | |பொ.யு. 19-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|18 | |18 | ||
|கண்டதேவி முருகர் வண்ணச் சந்தனமாலை | |கண்டதேவி முருகர் வண்ணச் சந்தனமாலை | ||
|அரங்கையார் | |அரங்கையார் | ||
|பொ.யு. 19 - 20- | |பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|19 | |19 | ||
|திருவாமாத்தூர் வண்ணம் | |திருவாமாத்தூர் வண்ணம் | ||
|காஞ்சி. நாகலிங்க முனிவர் | |காஞ்சி. நாகலிங்க முனிவர் | ||
|பொ.யு. 19 - 20- | |பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|20 | |20 | ||
|முருகக்கடவுள் வண்ணம் | |முருகக்கடவுள் வண்ணம் | ||
|மணிவாசக சரணாலய அடிகள் | |மணிவாசக சரணாலய அடிகள் | ||
|பொ.யு. 19 - 20- | |பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|21 | |21 | ||
|வண்ணங்கள் | |வண்ணங்கள் | ||
|கருப்பையாப் பாவலர் | |கருப்பையாப் பாவலர் | ||
|பொ.யு. 19 - 20- | |பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|22 | |22 | ||
|திருப்போரூர் சிகையறுத்தார் வண்ணம் | |திருப்போரூர் சிகையறுத்தார் வண்ணம் | ||
|இராமசாமிக் கவிராயர் | |இராமசாமிக் கவிராயர் | ||
|பொ.யு. 20- | |பொ.யு. 20-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|23 | |23 | ||
|முருகப்பெருமான் வண்ண மஞ்சரி | |முருகப்பெருமான் வண்ண மஞ்சரி | ||
|௧. அருணாசல ஆச்சாரி | |௧. அருணாசல ஆச்சாரி | ||
|பொ.யு. 20- | |பொ.யு. 20-ம் நூற்றாண்டு | ||
|- | |- | ||
|24 | |24 |
Latest revision as of 11:16, 24 February 2024
'வண்ணம் ' என்பது பாடலில் நிகழும் ஒசை விகற்பமாகிய சந்த வேறுபாடு. தொல்காப்பியர், செய்யுளியலில் செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கூறுகின்ற இடத்தில் ‘வண்ணந்தாமே நாலைந் தென்ப’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன் படி வண்ணங்கள் இருபது வகைப்படும்.
வண்ணம் விளக்கம்
“தலைவன் ஒருவனை வாழ்த்திப் புகழுமிடத்தும் , சான்றோர் குறிப்புகளை விளக்கிச் சொல்லுமிடத்தும் இசைத்துறைக்கு உரிய வண்ணங்கள் அமையப் பாடுதல் ஏற்றது” என்று தொல்காப்பியம் புறத்திணையியலில் விளக்குகிறது. நச்சினார்க்கினியர் தன் தொல்காப்பிய உரையில் வண்ணம் குறித்து விளக்கும்போது, “அவை நூறும் பலவுமாக வேறுபடக் கொள்ளினும் இவ்விருபதின்கண்ணே யடங்கும்; 'வேறு சந்த வேற்றுமை செய்யா' என்றற்கு, அது நுண்ணுணர்வுடையோர்க்குப் புலனாம் என்று உணர்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
வண்ணங்களின் வகைகள்
தொல்காப்பியர் இருபது வண்ணங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவை,
- பாஅ வண்ணம்
- தாஅ வண்ணம்
- வல்லிசை வண்ணம்
- மெல்லிசை வண்ணம்
- இயைபு வண்ணம்
- அளபெடை வண்ணம்
- நெடுஞ்சீர் வண்ணம்
- குறுஞ்சீர் வண்ணம்
- சித்திர வண்ணம்
- நலிபு வண்ணம்
- அகப்பாட்டு வண்ணம்
- புறப்பாட்டு வண்ணம்
- ஒழுகு வண்ணம்
- ஒரூஉ வண்ணம்
- எண்ணு வண்ணம்
- அகைப்பு வண்ணம்
- தூங்கல் வண்ணம்
- ஏந்தல் வண்ணம்
- உருட்டு வண்ணம்
- முடுகு வண்ணம்
இருபது வண்ணங்களின் ஐந்து வகைகள்
தொல்காப்பியர் கூறியிருக்கும் இவ்விருபது வண்ணங்களை, 'எழுத்து, சொல், தொடை, ஒசை, நடை’ என ஐவகையாகப் பாகுபடுத்தலாம் எனத் தமிழண்ணல் குறிப்பிட்டுள்ளார். அவை,
எழுத்து அடிப்படை வண்ணம் (7)
- வல்லிசை வண்ணம்
- மெல்லிசை வண்ணம்
- இயைபு வண்ணம்
- நெடுஞ்சீர் வண்ணம்
- குறுஞ்சீர் வண்ணம்
- சித்திர வண்ணம்
- நலிபு வண்ணம்
சொல் அல்லது சீர் அடிப்படை வண்ணம் (3)
- பாஅ வண்ணம்
- எண் வண்ணம்
- ஏந்தல் வண்ணம்
தொடை அடிப்படை வண்ணம் (2)
- தாஅ வண்ணம்
- அளபெடை வண்ணம்
ஓசை அடிப்படை வண்ணம் (6)
- ஒழுகு வண்ணம்
- ஒரூஉ வண்ணம்
- அகைப்பு வண்ணம்
- தூங்கல் வண்ணம்
- உருட்டு வண்ணம்
- முடுகு வண்ணம்
நடை அல்லது வடிவ அடிப்படை வண்ணம் (2)
- அகப்பாடல் வண்ணம்
- புறப்பாடல் வண்ணம்
வண்ண இலக்கிய நூல்கள் பட்டியல்
வரிசை எண் | நூல்கள் | ஆசிரியர் | காலம் |
1 | அண்ணாமலையார் வண்ணம் | சேறைக் கவிராச பிள்ளை | பொ.யு. 15-ம் நூற்றாண்டு |
2 | சந்திரசேகர வண்ணம் | சவ்வாதுப்புலவர் | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
3 | தஞ்சை நாயகன்பிள்ளை வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
4 | திருப்பூவன வண்ணம் | கந்தசாமிப் புலவர் | பொ.யு. 17-ம்நூற்றாண்டு |
5 | நாற்கவி வண்ணம் | இராசை. வடமலையப்ப பிள்ளை | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
6 | புட்பவனநாதர் வண்ணம் | கந்தசாமிப் புலவர் | பொ.யு. 17-ம் நூற்றாண்டு |
7 | கூழங்கையர் வண்ணம் | கூழங்கைத் தம்பிரான் | பொ.யு. 18-ம் நூற்றாண்டு |
8 | சிதம்பரேசர் வண்ணம் | தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் | பொ.யு. 18-ம் நூற்றாண்டு |
9 | சீறாப்புராண வண்ணம் | கவிக்களஞ்சியப் புலவர் | பொ.யு. 18-ம் நூற்றாண்டு |
10 | அரிச்சந்திர வண்ணம் | பூ. ஆறுமுகம் பிள்ளை | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
11 | இராமவர்மா வண்ணம் | சுந்தரதாச பாண்டியர் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
12 | கந்தபுராண வசனம் | ந. இராமலிங்கம்பிள்ளை | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
13 | பழனி கலவி மகிழ்தல் வண்ணம் | தண்டபாணி சுவாமிகள் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
14 | மயூரகிரிநாதர் வண்ணம் | சிதம்பர பாரதி | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
15 | முருகன் வண்ணத்தாழிசை | விசுவநாத சாஸ்திரி | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
16 | வண்ணக்கவி | பிச்சையா நாவலர் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
17 | வண்ணம் | புரசை சபாபதி முதலியார் | பொ.யு. 19-ம் நூற்றாண்டு |
18 | கண்டதேவி முருகர் வண்ணச் சந்தனமாலை | அரங்கையார் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
19 | திருவாமாத்தூர் வண்ணம் | காஞ்சி. நாகலிங்க முனிவர் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
20 | முருகக்கடவுள் வண்ணம் | மணிவாசக சரணாலய அடிகள் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
21 | வண்ணங்கள் | கருப்பையாப் பாவலர் | பொ.யு. 19 - 20-ம் நூற்றாண்டு |
22 | திருப்போரூர் சிகையறுத்தார் வண்ணம் | இராமசாமிக் கவிராயர் | பொ.யு. 20-ம் நூற்றாண்டு |
23 | முருகப்பெருமான் வண்ண மஞ்சரி | ௧. அருணாசல ஆச்சாரி | பொ.யு. 20-ம் நூற்றாண்டு |
24 | இரகுநாத நாயக்கன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
25 | இரத்தினகிரியப்பர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
26 | இராமநாதசுவாமி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
27 | இராமலிங்கசுவாமி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
28 | குமாரசாம்புவன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
29 | சடையப்பன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
30 | சந்திரமதி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
31 | சிதம்பரேசுவரர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
32 | சீரங்கநாதர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
33 | சூளாமணி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
34 | செண்டலங்காரன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
35 | செம்பை இளையான் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
36 | சொக்கநாதசுவாமி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
37 | சோழன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
38 | செளமிய நாராயணப் பெருமாள் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
39 | தியாகராசர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
40 | திருப்பெருந்துறை ஆளுடையார் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
41 | திவ்வியசூரி கதார்த்த வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
42 | நடராசர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
43 | நெல்லைநாதர் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
44 | பலர் பேரில் பாடிய வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
45 | மெய்க்கண் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
46 | வராககிரி வீரசின்னையன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
47 | விட்டலராயச் சோழகன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
48 | வீரப்ப நாயக்கன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
49 | வீரராகவ முதலியார் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
50 | வெள்ளைச் செட்டியார் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
51 | வேங்கடபதி வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
52 | வேங்கடாசலமகிபன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
53 | வேங்கடேசுவரன் வண்ணம் | ஆசிரியர் பெயர் அறியவில்லை | காலம் அறிய இயலவில்லை |
உசாத்துணை
- தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம்: பகுதி-2, ம.சா. அறிவுடை நம்பி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, முதல் பதிப்பு, டிசம்பர், 2003.
✅Finalised Page