under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அர்த்தஸ்வஸ்திகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text:  )
Line 1: Line 1:
[[File:அர்த்தஸ்வஸ்திகம்.jpg|thumb|அர்த்தஸ்வஸ்திகம் (குறுக்கிடு கால்)]]
[[File:அர்த்தஸ்வஸ்திகம்.jpg|thumb|அர்த்தஸ்வஸ்திகம் (குறுக்கிடு கால்)]]
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது.
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது.


== 108 சிவ தாண்டவ விளக்கம் - அர்த்தஸ்வஸ்திகம் ==
== 108 சிவ தாண்டவ விளக்கம் - அர்த்தஸ்வஸ்திகம் ==

Revision as of 09:11, 9 October 2023

அர்த்தஸ்வஸ்திகம் (குறுக்கிடு கால்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - அர்த்தஸ்வஸ்திகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்த்தஸ்வஸ்திகம். தமிழில் இது 'குறுக்கிடு கால்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியிரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து, வலது கையைக் கரிஹஸ்தமாக இடுப்பில் வைத்து, இடது கையைப் பாதி ஸ்வஸ்திகமாக மார்பின் மேல் வைத்து ஆடுவது அர்த்தஸ்வஸ்திகம் என அழைக்கப்படும்.

உசாத்துணை


✅Finalised Page