first review completed

108 சிவ தாண்டவ விளக்கம்-ஆவர்த்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
 
No edit summary
Line 3: Line 3:


== 108 சிவ தாண்டவ விளக்கம் - ஆவர்த்தம் ==
== 108 சிவ தாண்டவ விளக்கம் - ஆவர்த்தம் ==
சிவபெருமான் ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்களில்]] ஒன்று ஆவர்த்தம். தமிழில் இது சுழலும் நடம் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி  ஒன்பதாவது கரணம்.
சிவபெருமான் ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்களில்]] ஒன்று ஆவர்த்தம். தமிழில் இது 'சுழலும் நடம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி  ஒன்பதாவது கரணம்.


== சிவனின் ஆடல் ==
== சிவனின் ஆடல் ==
Line 13: Line 13:
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்]
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்]
* [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS]
* [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS]
{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:25, 7 October 2023

ஆவர்த்தம் (சுழலும் நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஆவர்த்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ஆவர்த்தம். தமிழில் இது 'சுழலும் நடம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி ஒன்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

மடக்கிய காலை நீட்டி, விரைவாக மீண்டும் திருப்பி, பிரயோகத்திற்கு ஏற்றாற் போலக் கைகளைத் திருப்பி ஆடுவது ஆவர்த்தம்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.