under review

இருபா இருபது (சிற்றிலக்கிய வகை): Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
No edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Irupa Irupathu|Title of target article=Irupa Irupathu}}
{{Read English|Name of target article=Irupa Irupathu|Title of target article=Irupa Irupathu}}


''இருபா இருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து [[வெண்பா]]க்களையும், பத்து [[ஆசிரியப்பா]]க்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் [[அந்தாதி]]யாக அமைந்திருக்கும்<ref>முத்துவீரியம், பாடல் 1089</ref>.
''இருபா இருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைமைகளில் ஒன்று.. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து [[வெண்பா]]க்களையும், பத்து [[ஆசிரியப்பா]]க்களையும் கொண்டு இருபது பாடல்களால், அந்தாதியாக அமைவது இருபா இருபது<ref>முத்துவீரியம், பாடல் 1089</ref>.
 
சைவ சித்தாந்தத்தின்மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றும்,  அருணந்தி சிவாச்சாரியார் எழுதியதுமான  'இருபா இருபது'  அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது.  
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
Line 8: Line 10:
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
* [http://www.chennailibrary.com/meikandasathirangal/irupairupathu.html இருபா இருபது, சென்னை நூலகம்]
==இதர இணைப்புகள்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]

Revision as of 11:02, 14 August 2023

To read the article in English: Irupa Irupathu. ‎


இருபா இருபது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று.. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால், அந்தாதியாக அமைவது இருபா இருபது[1].

சைவ சித்தாந்தத்தின்மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றும், அருணந்தி சிவாச்சாரியார் எழுதியதுமான 'இருபா இருபது' அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது.

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 1089

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page