வாகைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 2: | Line 2: | ||
அகவினால் அறைவது வாகைமாலை</poem> | அகவினால் அறைவது வாகைமாலை</poem> | ||
முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117</ref>. | முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117</ref>. | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
==உசாத்துணைகள்== | ==உசாத்துணைகள்== |
Revision as of 18:59, 5 July 2023
வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].
அடிக்குறிப்புகள்
- ↑
மாற்றாரை வென்று வாகை சூடுவதை
அகவினால் அறைவது வாகைமாலைமுத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- இலக்கண விளக்கம் -பொருளதிகாரம் | tamilvu.org
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page