under review

தானைமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 6: Line 6:
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்</poem>
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்</poem>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  
== குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==

Revision as of 18:59, 5 July 2023

தானைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.[1].

அடிக்குறிப்புகள்

  1. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
    தூசிப் படையைச் சொல்வது தானை
    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
    விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்


✅Finalised Page