பெருமங்கலம்: Difference between revisions
From Tamil Wiki
(Moved categories to bottom of article) |
(Corrected text format issues) |
||
Line 8: | Line 8: | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
Revision as of 14:23, 3 July 2023
பெருமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியம் பெருமங்கலம்.[1]
உசாத்துணை
- ↑ தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
வெளி இணைப்புகள்
✅Finalised Page