சின்னப்பூ: Difference between revisions
From Tamil Wiki
Subhasrees (talk | contribs) (சின்னப்பூ - முதல் வரைவு) |
Subhasrees (talk | contribs) (Ready for review marked) |
||
Line 1: | Line 1: | ||
''சின்னப்பூ'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[மலை]], [[ஆறு]], [[நாடு]], [[ஊர்]], [[மாலை (அரச சின்னம்)|மாலை]], [[யானைப்படை]], [[குதிரைப்படை]], [[கொடி (அரச சின்னம்)|கொடி]], [[முரசு]], [[செங்கோல்]] என்பவை | ''சின்னப்பூ'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[மலை]], [[ஆறு]], [[நாடு]], [[ஊர்]], [[மாலை (அரச சின்னம்)|மாலை]], [[யானைப்படை]], [[குதிரைப்படை]], [[கொடி (அரச சின்னம்)|கொடி]], [[முரசு]], [[செங்கோல்]] என்பவை அரசனுக்கு உரிய பத்து உறுப்புக்கள். அவற்றின் சிறப்புத் தோன்ற நூறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ <ref>நவநீதப் பாட்டியல், பாடல் 40</ref>. சின்னப்பூ அரசர்களைப் பாடுவதற்கு உரியது<ref>எஸ். கலியாண சுந்தரையர், எஸ். ஜி. கணபதி ஐயர் ஆகியோரது நவநீதப் பாட்டியல் பதிப்பில், 40 ஆம் பாடலின் விளக்கத்துக்கு முள்ளியார் கவித்தொகையில் இருந்து மேற்கோள்.</ref>. | ||
வேந்தருடைய ''சின்னங்களைப்'' பற்றிய சிற்றிலக்கியம் என்பதால் இது சின்னப்பூ எனப்படுகிறது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் | வேந்தருடைய ''சின்னங்களைப்'' பற்றிய சிற்றிலக்கியம் என்பதால் இது சின்னப்பூ எனப்படுகிறது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் பாடப்படுவது [[தசாங்கப்பத்து]]. | ||
==குறிப்புகள்== | ==குறிப்புகள்== | ||
Line 13: | Line 13: | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[தசாங்கப்பத்து]] | * [[தசாங்கப்பத்து]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | *[[சிற்றிலக்கியங்கள்]]{{Ready for review}} | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 01:26, 14 February 2022
சின்னப்பூ தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் என்பவை அரசனுக்கு உரிய பத்து உறுப்புக்கள். அவற்றின் சிறப்புத் தோன்ற நூறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ [1]. சின்னப்பூ அரசர்களைப் பாடுவதற்கு உரியது[2].
வேந்தருடைய சின்னங்களைப் பற்றிய சிற்றிலக்கியம் என்பதால் இது சின்னப்பூ எனப்படுகிறது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் பாடப்படுவது தசாங்கப்பத்து.
குறிப்புகள்
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.