தானைமாலை: Difference between revisions

From Tamil Wiki
(தானைமாலை - முதல் வரைவு)
mNo edit summary
Line 1: Line 1:
''தானைமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.<ref>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
''தானைமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.<ref><poem>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்


தூசிப் படையைச் சொல்வது தானை  
தூசிப் படையைச் சொல்வது தானை  
Line 9: Line 9:
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;


விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்</poem>


- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  

Revision as of 11:54, 13 February 2022

தானைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.[1].

குறிப்புகள்

  1. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்

    தூசிப் படையைச் சொல்வது தானை

    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி

    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;

    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;

    விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்