கல்லாடனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 8: Line 8:


இவர் சைவத் திருமுறைகளில் 11 ஆம் திருமுறையான ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ பாடியவர். பொயு 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
இவர் சைவத் திருமுறைகளில் 11 ஆம் திருமுறையான ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ பாடியவர். பொயு 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
* முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்
 
கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)
 
முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்
* தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர்
* தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர்
* கல்லாடம் நூறு பாடிய கல்லாடர்.
* கல்லாடம் நூறு பாடிய கல்லாடர்.
* கல்லாடர், பாட்டியல் இலக்கணம் செய்த புலவர்
* கல்லாடர், பாட்டியல் இலக்கணம் செய்த புலவர்
* திருவள்ளுவ மாலையில் உள்ள பாடலைப் பாடிய கல்லாடர் என்னும் போலிப்புலவர்.
* திருவள்ளுவ மாலையில் உள்ள பாடலைப் பாடிய கல்லாடர் என்னும் போலிப்புலவர்.

Revision as of 09:20, 10 February 2022

கல்லாடனார் தமிழ்க் கவிஞர்கள் ஏழுபேர் இப்பெயரால் குறிக்கப்படுகிறார்கள். கல்லாடம் என்னும் ஊரைச்ச்சேர்ந்தவர், அங்குள்ள தெய்வத்தின் பெயரைச் சூட்டிக்கொண்டவர் முதற் கல்லாடனார். அவர் கடைச்சங்க காலத்தவர். பின்னர் வந்தவர்கள் அப்பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள். அவருடைய குடிவழி வந்தவர்களோ, மாணவவழி வந்தவர்களோ, நூல்வழி வந்தவர்களோ ஆக இருக்கலாம். அல்லது அப்பெயர் சூட்டிக்கொண்டிருக்கலாம்

கல்லாடனார் (சங்க காலம்)

பொயு 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சங்க காலத்தில் வாழ்ந்தவர்.

கல்லாட தேவ நாயனார்

இவர் சைவத் திருமுறைகளில் 11 ஆம் திருமுறையான ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ பாடியவர். பொயு 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்

கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)

முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்

  • தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர்
  • கல்லாடம் நூறு பாடிய கல்லாடர்.
  • கல்லாடர், பாட்டியல் இலக்கணம் செய்த புலவர்
  • திருவள்ளுவ மாலையில் உள்ள பாடலைப் பாடிய கல்லாடர் என்னும் போலிப்புலவர்.