வாகைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(changed template text) |
(Removed bold formatting) |
||
Line 1: | Line 1: | ||
வாகைமாலை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை<ref><poem>மாற்றாரை வென்று வாகை சூடுவதை | |||
அகவினால் அறைவது வாகைமாலை</poem> | அகவினால் அறைவது வாகைமாலை</poem> | ||
Revision as of 11:01, 16 December 2022
வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].
குறிப்புகள்
- ↑
மாற்றாரை வென்று வாகை சூடுவதை
அகவினால் அறைவது வாகைமாலைமுத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- இலக்கண விளக்கம் -பொருளதிகாரம் | tamilvu.org
இவற்றையும் பார்க்கவும்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.