வாகைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 11: | Line 11: | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
Revision as of 11:14, 22 April 2022
வாகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவரை வென்று வாகைப் பூமாலை சூடுபவர் புகழை ஆசிரியப்பாவில் கூறுவது வாகை மாலை[1].
குறிப்புகள்
- ↑
மாற்றாரை வென்று வாகை சூடுவதை
அகவினால் அறைவது வாகைமாலைமுத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- New Page 1
இவற்றையும் பார்க்கவும்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.