கொடுமுடி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
கொடுமுடி சங்ககாலத்தில் வாழ்ந்த [[சீறூர் மன்னர்கள்|சீறூர் மன்னர்களில்]] ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். | கொடுமுடி (மன்னன்) சங்ககாலத்தில் வாழ்ந்த [[சீறூர் மன்னர்கள்|சீறூர் மன்னர்களில்]] ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். | ||
== வாழ்க்கைக்குறிப்பு == | == வாழ்க்கைக்குறிப்பு == | ||
கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநானூற்றில் 159வது பாடலாக அமைந்துள்ளது. ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். இது குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையதாக அமைந்திருந்தது. செல்வமிக்க நாடு. இவன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான். மறப்பண்பு உடையவன். | கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநானூற்றில் 159வது பாடலாக அமைந்துள்ளது. ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். இது குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையதாக அமைந்திருந்தது. செல்வமிக்க நாடு. இவன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான். மறப்பண்பு உடையவன். |
Revision as of 13:03, 4 November 2023
கொடுமுடி (மன்னன்) சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான்.
வாழ்க்கைக்குறிப்பு
கொடுமுடி என்ற மன்னனைப்பற்றிய செய்திகள் அகநானூற்றில் 159வது பாடலாக அமைந்துள்ளது. ஆமூர் என்ற ஊரை ஆட்சி செய்தான். இது குறும்பொறை மலைக்கு மலைக்குக் கிழக்கே நெடுமதில் உடையதாக அமைந்திருந்தது. செல்வமிக்க நாடு. இவன் சேரமானுக்கு பகைவனாய் இருந்து அவனுடைய யானையின் கொம்பொடிய போர் புரிந்தான். மறப்பண்பு உடையவன்.
உசாத்துணை
- சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்
- திருப்பாண்டிக்கொடுமுடி: tamildigitallibrary
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.