under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அலாதகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:


== 108 சிவ தாண்டவ விளக்கம் - அலாதகம் ==
== 108 சிவ தாண்டவ விளக்கம் - அலாதகம் ==
சிவபெருமான் ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்களில்]] ஒன்று அலாதகம். தமிழில் இது நொடிப்பெடுப்பு என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினெட்டாவது கரணம்.
சிவபெருமான் ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்களில்]] ஒன்று அலாதகம். தமிழில் இது 'நொடிப்பெடுப்பு' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினெட்டாவது கரணம்.


== சிவனின் ஆடல் ==
== சிவனின் ஆடல் ==

Revision as of 09:06, 9 October 2023

அலாதகம் (நொடிப்பெடுப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - அலாதகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அலாதகம். தமிழில் இது 'நொடிப்பெடுப்பு' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினெட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

அலாதபாதமாக நின்று, வலது கையை அதன் மேல் வைத்து முழந்தாளைத் தூக்கி நின்று ஆடுவது அலாதகம்.

உசாத்துணை


✅Finalised Page