முத்துமுருகப் புலவர்: Difference between revisions
(Changed incorrect text: {{ready for review}}) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
முத்துமுருகப் புலவர் (சர்க்கரை | முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுருகப்புலவர்) (பொ.யு.18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
முத்துமுருகப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சாந்துப்புலவர், சீனிப்புலவர், [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], சர்க்கரைப்புலவர். | முத்துமுருகப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் [[சாந்துப்புலவர்]], சீனிப்புலவர், [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], சர்க்கரைப்புலவர். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகத்தை தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றினார். சர்க்கரை முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகம், திவாகரம் பொருள் விளக்கம், | முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகத்தை தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றினார். சர்க்கரை முத்துமுருகப்புலவர் 'மிழலைச் சதகம்', 'திவாகரம் பொருள் விளக்கம்', உ'லாமாலை' என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* மிழலைச் சதகம் | * மிழலைச் சதகம் | ||
Line 12: | Line 12: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப்புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 00:41, 16 August 2023
முத்துமுருகப் புலவர் (சர்க்கரை முத்துமுருகப்புலவர்) (பொ.யு.18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
முத்துமுருகப் புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சாந்துப்புலவர், சீனிப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.
இலக்கிய வாழ்க்கை
முத்துமுருகப்புலவர் மிழலைச் சதகத்தை தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றினார். சர்க்கரை முத்துமுருகப்புலவர் 'மிழலைச் சதகம்', 'திவாகரம் பொருள் விளக்கம்', உ'லாமாலை' என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது.
நூல் பட்டியல்
- மிழலைச் சதகம்
- திவாகரம் பொருள் விளக்கம்
- உலாமாலை
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.