விளக்குநிலை: Difference between revisions
(Corrected error in line feed character) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
விளக்குநிலை தமிழ்ச் | விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசனது செங்கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை என்று முத்துவீரியம் குறிப்பிடுகிறது | ||
<poem>வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய | |||
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட் | |||
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது | |||
விளக்கு நிலையென விளம்பப் படுமே. | |||
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136 </poem> | |||
விளக்குநிலை என்பதற்கு விளக்கின் தன்மை என்பது பொருள். அரசனது விளக்கின் சிறப்பைக் கூறுதலும் செங்கோற் சிறப்பைக் கூறுவது போன்றது ஒரு மரபு. | |||
விளக்குநிலை அரசனை உலகின் விளக்காகிய கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவது என புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. | |||
<poem> | |||
''அடர்அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்'' | |||
''சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும் (கொளு''<ref>புறப்பொருள் வெண்பாமாலை நூலில் திணை, துறை விளக்க நூற்பாக்களை அந்நூல் 'கொளு' எனக் குறிப்பிடுகிறது</ref>''. 13)'' | |||
</poem> | |||
கடல்போல் பெரிய படையினைக் கொண்ட அரசனது திருவிளக்கின் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். | |||
<poem> | |||
''அளப்பரும் கடல் தானையான்'' | |||
''விளக்குநிலை விரித்துரைத்தன்று (கொளு. 12)'' | |||
</poem> | |||
விளக்கு எரியும் நிலையைக் கொண்டு அரசனின் வெற்றியைக் கணிப்பதை வெண்பா காட்டுகிறது. ‘காற்றுவேகமாக வீசினும் அரசனது திருவிளக்கு வலமாகச் சுழன்று ஒளி மிகுந்து காணப்படுவதால், அவன் எப்பொழுதும் வெற்றி வீரனாகவே திகழ்வான்’ என்று புறப்பொருள் வெண்பாமாலை வெண்பா விளக்குகிறது. | |||
‘பொன்னும் மணியும் பூண்டு, ஒளிர்கின்ற மன்னனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவதும் இத்துறை ஆகும்’ என்பது பொருள். | |||
. ‘கதிரவன் தோன்றியவுடனேயே இரவில் வானில் ஒளிவீசிய விண்மீன் முதலியன ஒளி மழுங்கினாற்போல், இம்மன்னன் அரியணை ஏறிய பின் ஏனைய வேந்தர் திரள் ஒளியிழந்து நிற்கும்’ என வெண்பா காட்டுகிறது. | |||
<poem>வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய | |||
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட் | வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட் | ||
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது | டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது | ||
விளக்கு நிலையென விளம்பப் படுமே. | விளக்கு நிலையென விளம்பப் படுமே. | ||
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136</ | - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136 </poem>[https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88 தமிழ் விக்ஷனரி]<nowiki></ref></nowiki>. | ||
< | ==உசாத்துணை== | ||
== உசாத்துணை == | *சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்] | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்] | |||
*[https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=487 முத்துவீரியம் | TVU] | *[https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=487 முத்துவீரியம் | TVU] | ||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[பாட்டியல்]] | *[[பாட்டியல்]] | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | *[[சிற்றிலக்கியங்கள்]] | ||
==அடிக்குறிப்புகள்== | |||
<references /> | |||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
<references /> |
Revision as of 09:49, 7 November 2023
விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசனது செங்கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை என்று முத்துவீரியம் குறிப்பிடுகிறது
வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
விளக்கு நிலையென விளம்பப் படுமே.
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136
விளக்குநிலை என்பதற்கு விளக்கின் தன்மை என்பது பொருள். அரசனது விளக்கின் சிறப்பைக் கூறுதலும் செங்கோற் சிறப்பைக் கூறுவது போன்றது ஒரு மரபு.
விளக்குநிலை அரசனை உலகின் விளக்காகிய கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவது என புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
அடர்அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும் (கொளு[1]. 13)
கடல்போல் பெரிய படையினைக் கொண்ட அரசனது திருவிளக்கின் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
அளப்பரும் கடல் தானையான்
விளக்குநிலை விரித்துரைத்தன்று (கொளு. 12)
விளக்கு எரியும் நிலையைக் கொண்டு அரசனின் வெற்றியைக் கணிப்பதை வெண்பா காட்டுகிறது. ‘காற்றுவேகமாக வீசினும் அரசனது திருவிளக்கு வலமாகச் சுழன்று ஒளி மிகுந்து காணப்படுவதால், அவன் எப்பொழுதும் வெற்றி வீரனாகவே திகழ்வான்’ என்று புறப்பொருள் வெண்பாமாலை வெண்பா விளக்குகிறது.
‘பொன்னும் மணியும் பூண்டு, ஒளிர்கின்ற மன்னனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவதும் இத்துறை ஆகும்’ என்பது பொருள்.
. ‘கதிரவன் தோன்றியவுடனேயே இரவில் வானில் ஒளிவீசிய விண்மீன் முதலியன ஒளி மழுங்கினாற்போல், இம்மன்னன் அரியணை ஏறிய பின் ஏனைய வேந்தர் திரள் ஒளியிழந்து நிற்கும்’ என வெண்பா காட்டுகிறது.
வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
விளக்கு நிலையென விளம்பப் படுமே.
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136
தமிழ் விக்ஷனரி</ref>.
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- முத்துவீரியம் | TVU
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்புகள்
- ↑ புறப்பொருள் வெண்பாமாலை நூலில் திணை, துறை விளக்க நூற்பாக்களை அந்நூல் 'கொளு' எனக் குறிப்பிடுகிறது
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.