இருபா இருபது (சிற்றிலக்கிய வகை): Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Irupa Irupathu|Title of target article=Irupa Irupathu}} | {{Read English|Name of target article=Irupa Irupathu|Title of target article=Irupa Irupathu}} | ||
''இருபா இருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து [[வெண்பா]]க்களையும், பத்து [[ஆசிரியப்பா]]க்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் [[அந்தாதி]]யாக அமைந்திருக்கும்<ref>முத்துவீரியம், பாடல் 1089</ref>. | ''இருபா இருபது'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து [[வெண்பா]]க்களையும், பத்து [[ஆசிரியப்பா]]க்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் [[அந்தாதி]]யாக அமைந்திருக்கும்<ref>முத்துவீரியம், பாடல் 1089</ref>. | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
==உசாத்துணைகள்== | ==உசாத்துணைகள்== |
Revision as of 18:59, 5 July 2023
To read the article in English: Irupa Irupathu.
இருபா இருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும்[1].
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம், பாடல் 1089
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page