வீரவெட்சிமாலை: Difference between revisions
From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
(Added First published date) |
||
(19 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
வீரவெட்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியம் என்பதன் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வெற்றி வீரனின் புகழை தசாங்கமாகப் பாடுவது வீரவெட்சிமாலை. | |||
<poem> | |||
மிகுசுத்தவீரன் மாற்றார்புரம் சென்று பசுவேட்டுநிரை கவருதற்கு | |||
வெட்சியின்மாலை சூடிய வண்ணம் ஏகியே மீட்டு ஆவின நிரை கவர்ந்தே | |||
இகல்துறந்து ஊர்வரும் தலைவன்மேல் பாவினுக்கு இயை தசாங்கம் பொருந்த | |||
இசை வெற்றியைக் கருதியே பாடலது வீரமெனும் வெட்சி மாலையாமே | |||
-இலக்கண விளக்கம் பொருளதிகாரம், 14 | |||
</poem> | |||
==உசாத்துணை== | |||
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | |||
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | |||
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | |||
*[https://solvanam.com/2013/01/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/ சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1] - நாஞ்சில் நாடன் | |||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[பாட்டியல்]] | *[[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2023, 16:31:24 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
Latest revision as of 16:09, 13 June 2024
வீரவெட்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியம் என்பதன் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வெற்றி வீரனின் புகழை தசாங்கமாகப் பாடுவது வீரவெட்சிமாலை.
மிகுசுத்தவீரன் மாற்றார்புரம் சென்று பசுவேட்டுநிரை கவருதற்கு
வெட்சியின்மாலை சூடிய வண்ணம் ஏகியே மீட்டு ஆவின நிரை கவர்ந்தே
இகல்துறந்து ஊர்வரும் தலைவன்மேல் பாவினுக்கு இயை தசாங்கம் பொருந்த
இசை வெற்றியைக் கருதியே பாடலது வீரமெனும் வெட்சி மாலையாமே
-இலக்கண விளக்கம் பொருளதிகாரம், 14
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1 - நாஞ்சில் நாடன்
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2023, 16:31:24 IST