under review

தானைமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
 
(18 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
'''தானைமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] என்றும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்றாகும். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலைக்குரிய இலக்கணம் ஆகும்.<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  
''தானைமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.<ref><poem>ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
 
தூசிப் படையைச் சொல்வது தானை
==குறிப்புகள்==
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
<references/>
ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
==உசாத்துணைகள்==
செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்</poem>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869</ref>.  
== அடிக்குறிப்புகள் ==
<references />
== உசாத்துணை ==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
 
 
{{Finalised}}
 
{{Fndt|08-Jun-2023, 12:25:15 IST}}


==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Latest revision as of 13:49, 17 November 2024

தானைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.[1].

அடிக்குறிப்புகள்

  1. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
    தூசிப் படையைச் சொல்வது தானை
    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
    விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jun-2023, 12:25:15 IST