தண்டகமாலை: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
''தண்டகமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107</ref>. | ''தண்டகமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107</ref>. | ||
<poem> | |||
வெண்பா வான்முந் நூறு விரிப்பது | |||
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்) | |||
</poem> | |||
தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. | |||
தண்டகமாலை - வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது இதுவே புணர்ச்சிமாலை யெனவும் படும் - தொ.வி. உரை - 203. | |||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references/> | <references /> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்] | ||
==இதர இணைப்புகள்== | ==இதர இணைப்புகள்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|31-Dec-2022, 07:09:44 IST}} | |||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:07, 13 June 2024
தண்டகமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை[1].
வெண்பா வான்முந் நூறு விரிப்பது
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்)
தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது.
தண்டகமாலை - வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது இதுவே புணர்ச்சிமாலை யெனவும் படும் - தொ.வி. உரை - 203.
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Dec-2022, 07:09:44 IST