under review

ஆ. பூவராகம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார். == பொருளடக்கம் == * 1ஆற்றிய பணிகள் ** 1.1இலக்கண உரையாசி...")
 
(Added First published date)
 
(23 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
{{Read English|Name of target article=A. Poovaragam Pillai|Title of target article=A. Poovaragam Pillai}}
[[File:Poovaragam-pillai.jpg|thumb|ஆ.பூவராகம் பிள்ளை]]
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ம் ஆண்டு பதிப்பித்தார்.  


== பொருளடக்கம் ==
== பிறப்பு, கல்வி ==
ஆ. பூவராகம் பிள்ளை 27 நவம்பர் 1899-ல் சிதம்பரத்தில் பிறந்தார்.
== தனிவாழ்க்கை ==
பூவராகம் பிள்ளை சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
== இலக்கியப்பணி ==
பூவராகம் பிள்ளை [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
== விருதுகள் ==
ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது
== மறைவு ==
மே 28, 1973 -ல் மரணமடைந்தார்.


* 1ஆற்றிய பணிகள்
== இலக்கிய இடம் ==
** 1.1இலக்கண உரையாசிரியர்
ஆ.பூவராகம் பிள்ளை தமிழ் தொல்லிலக்கிய நூல்களை பொருள்கொள்ளும் பணி நிகழ்ந்த காலகட்டத்தில் பங்களிப்பாற்றிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியத்தை சொல்லாய்வுடன் விளக்கியவர் என்னும் நிலையில் புகழ்பெற்றிருந்தார்.
*** 1.1.1படைப்புகள்
== நூல்கள் ==
* 2சிறப்புகளும் விருதுகளும்
* சேனாவரையர் உரைவிளக்கம்
* 3மறைவு
* திருவாய்மொழி விளக்கம்
* 4மேற்கோள்கள்
* திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
* புலவர் பெருமை.
* தொல்காப்பியம் நூலடைவு
== உசாத்துணை ==
* [https://arasiyaltoday.com/today-is-the-birthday-of-a-poovarakam-child/ ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று! - ARASIYAL TODAY]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010933_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.pdf தொல்காப்பிய நூலடைவு]
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1lJY0 புலவர் பெருமை ஆ பூவராகம் பிள்ளை]
* [https://ia902804.us.archive.org/4/items/natrinai/1942-43-%20%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_k2opt.pdf நற்றிணைச் சொற்பொழிவுகள்- இணையநூலகம்]


== ஆற்றிய பணிகள்[தொகு] ==
சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.


=== இலக்கண உரையாசிரியர்[தொகு] ===
{{Finalised}}
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.


==== படைப்புகள்[தொகு] ====
{{Fndt|15-Nov-2022, 12:06:31 IST}}
வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்- ''திருவாய்மொழி விளக்கம்'', ''திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி''ஆகியன. மேலும்,' புலவர் பெருமை' எனும் நூலையும் இயற்றியுள்ளார்.


== சிறப்புகளும் விருதுகளும்[தொகு] ==
தனிநாயக அடிகளார், பிள்ளையவர்களின் இலக்கணப் புலமையை அறிந்து, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வீரமாமுனிவரின் ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகவும் சொல்லுவர்Dance master thayabaranDance master thayabaran<sup>[''சான்று தேவை'']</sup>. 16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்து சிறப்பித்துள்ளது.


== மறைவு[தொகு] ==
[[Category:Tamil Content]]
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
[[Category:Spc]]
 
[[Category:தமிழறிஞர்கள்]]
== மேற்கோள்கள்[தொகு] ==
 
# ↑ நூல்:தமிழ்ச் சொல்லாக்கம், ஆசிரியர்: உவமைக் கவிஞர் சுரதா, பக்கம்: 190 [1]
# ↑ தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் பரணிடப்பட்டது 2016-03-17 at the வந்தவழி இயந்திரம், முனைவர் இரா. வெங்கடேசன், நாள்: மே 15, 2015.
# ↑ [2]
# ↑ திருவாய்மொழி விளக்கம்: திருசிராப்பள்ளி வானொலியிற் பேசப்பெற்றவை, கூகுள் புக்சு
# ↑ சீர்காழி வி.இராம்தாஸ்,' ஸ்ரீகாசிமடம் அருள் வரலாறு'
 
* முனைவர் க.முருகேசன்,' இலக்கணச் சிங்கம் ஆ.பூவராகம்பிள்ளை, தினமணி- தமிழ்மணி 25-5-14.

Latest revision as of 16:21, 13 June 2024

To read the article in English: A. Poovaragam Pillai. ‎

ஆ.பூவராகம் பிள்ளை

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ம் ஆண்டு பதிப்பித்தார்.

பிறப்பு, கல்வி

ஆ. பூவராகம் பிள்ளை 27 நவம்பர் 1899-ல் சிதம்பரத்தில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

பூவராகம் பிள்ளை சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

பூவராகம் பிள்ளை தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

விருதுகள்

ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது

மறைவு

மே 28, 1973 -ல் மரணமடைந்தார்.

இலக்கிய இடம்

ஆ.பூவராகம் பிள்ளை தமிழ் தொல்லிலக்கிய நூல்களை பொருள்கொள்ளும் பணி நிகழ்ந்த காலகட்டத்தில் பங்களிப்பாற்றிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியத்தை சொல்லாய்வுடன் விளக்கியவர் என்னும் நிலையில் புகழ்பெற்றிருந்தார்.

நூல்கள்

  • சேனாவரையர் உரைவிளக்கம்
  • திருவாய்மொழி விளக்கம்
  • திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
  • புலவர் பெருமை.
  • தொல்காப்பியம் நூலடைவு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:31 IST