தென்னாட்டுப் போர்க்களங்கள்: Difference between revisions
(Created page with "தென்னாட்டுப் போர்க்களங்கள் ( ) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறா...") |
(Added First published date) |
||
(9 intermediate revisions by 6 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
தென்னாட்டுப் போர்க்களங்கள் ( ) [[கா. அப்பாத்துரை]] எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார். | [[File:Thennatu-porkalangal-panmozhi-pullavar-ka-appaduraiyar.jpg|thumb|தென்னாட்டுப் போர்க்களங்கள்]] | ||
தென்னாட்டுப் போர்க்களங்கள் (1961) [[கா.அப்பாத்துரை|கா. அப்பாத்துரை]] எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார். | |||
== வெளியீடு == | |||
1961-ல் இந்நூலை கா.அப்பாத்துரை எழுதினார். 1971-ல் அவரே அலமேலு நிலைய வெளியீடாக விரிவான முன்னுரையுடன் வெளியிட்டார். | |||
== உள்ளடக்கம் == | |||
தென்னாட்டுப் போர்க்களங்கள் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் கொண்ட நூல் | |||
* வீரமரபு | |||
* வான விளிம்பு | |||
* அகல் உலகத் தொடர்பு | |||
* வடதிசைத் தொடர்புகள் | |||
* சங்ககாலப் போர்கள், 3 பகுதிகள் | |||
* பேரரசுப் போட்டி | |||
* சோழப்பெரும்பேரரசு | |||
* தேசியவாழ்வும் புதுமறுமலர்ச்சியும் | |||
இவற்றில் கா.அப்பாத்துரை தமிழகத்தில் தொல்சான்றாதாரங்கள் கிடைக்காத முற்சங்க காலத்தை நூலாதாரங்களைக் கொண்டு அணுகுகிறார். சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்கள், பேரரசுகள் உருவாதல் ஆகியவற்றை விரித்துரைத்து சோழர்காலத்திய போர்களை விளக்குகிறார். ஆங்கிலேய ஆட்சிக்காலத்து போர்கள் , 1947 வரையிலான விடுதலைப்போராட்டங்கள் வரையிலான போர்களின் சித்திரம் இந்நூலில் உள்ளது. | |||
== உசாத்துணை == | |||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtekZt9#book1/ தென்னாட்டு போர்க்களங்கள் இணைய நூலகம்] | |||
* [http://siragu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/ தென்னாட்டுப் போர்க்களங்கள், கட்டுரை] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:35:26 IST}} | |||
[[Category:Tamil Content]] |
Latest revision as of 16:15, 13 June 2024
தென்னாட்டுப் போர்க்களங்கள் (1961) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்.
வெளியீடு
1961-ல் இந்நூலை கா.அப்பாத்துரை எழுதினார். 1971-ல் அவரே அலமேலு நிலைய வெளியீடாக விரிவான முன்னுரையுடன் வெளியிட்டார்.
உள்ளடக்கம்
தென்னாட்டுப் போர்க்களங்கள் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் கொண்ட நூல்
- வீரமரபு
- வான விளிம்பு
- அகல் உலகத் தொடர்பு
- வடதிசைத் தொடர்புகள்
- சங்ககாலப் போர்கள், 3 பகுதிகள்
- பேரரசுப் போட்டி
- சோழப்பெரும்பேரரசு
- தேசியவாழ்வும் புதுமறுமலர்ச்சியும்
இவற்றில் கா.அப்பாத்துரை தமிழகத்தில் தொல்சான்றாதாரங்கள் கிடைக்காத முற்சங்க காலத்தை நூலாதாரங்களைக் கொண்டு அணுகுகிறார். சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்கள், பேரரசுகள் உருவாதல் ஆகியவற்றை விரித்துரைத்து சோழர்காலத்திய போர்களை விளக்குகிறார். ஆங்கிலேய ஆட்சிக்காலத்து போர்கள் , 1947 வரையிலான விடுதலைப்போராட்டங்கள் வரையிலான போர்களின் சித்திரம் இந்நூலில் உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:26 IST