வசந்தமாலை: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) |
(Added First published date) |
||
Line 16: | Line 16: | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | *[[சிற்றிலக்கியங்கள்]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:37:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Latest revision as of 16:08, 13 June 2024
வசந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தென்றலை வருணித்து அந்தாதியாக பாடுவது வசந்தமாலை[1][2][3][4].
அடிக்குறிப்புகள்
- ↑ வசந்த வருணனை வசந்த மாலை - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836
- ↑ வசந்தனை வருணித்தல் வசந்த மாலை - நவநீதப் பாட்டியல் 4
- ↑ விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13
- ↑ தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | TVU
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:27 IST