ஸ்ரீநிவாச ஐயங்கார்
From Tamil Wiki
ஸ்ரீநிவாச ஐயங்கார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீநிவாச ஐயங்கார் சிங்களப்பேட்டையில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஸ்ரீநிவாச ஐயங்கார் பாகவத புராணத்தை வசன நடையாக்கினார். விஷ்ணுபுராணத்தைச் சுருக்கி எழுதினார். நான்காம் வருணத்தினர் என்று அதில் சொல்லப்பட்ட சூத்திரர்கள் வாசித்தல் தோஷமென இருந்த பகுதிகளை நீக்கினார்.
நூல்கள் பட்டியல்
- பாகவத புராணம் வசன நடை
- விஷ்ணுபுராண சுருக்கம்
- இராமாயண ஏலப்பாட்டு
- பாலகவித்திரட்டு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Aug-2023, 09:52:33 IST