under review

ஸ்ரீநிவாச ஐயங்கார்

From Tamil Wiki

ஸ்ரீநிவாச ஐயங்கார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீநிவாச ஐயங்கார் சிங்களப்பேட்டையில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீநிவாச ஐயங்கார் பாகவத புராணத்தை வசன நடையாக்கினார். விஷ்ணுபுராணத்தைச் சுருக்கி எழுதினார். நான்காம் வருணத்தினர் என்று அதில் சொல்லப்பட்ட சூத்திரர்கள் வாசித்தல் தோஷமென இருந்த பகுதிகளை நீக்கினார்.

நூல்கள் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page