under review

புதிய குரல்

From Tamil Wiki

புதிய குரல்(இதழ்) (1990) பெண்கள் விடுதலையைக் கருத்தில் கொண்டு வெளிவந்த மாத இதழ்.

வெளியீடு

1990-களில் இந்தியாவில் இருந்து மாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ். இதன் ஆசிரியர் காந்தியம்மாள்.

உள்ளடக்கம்

புதிய குரல் இதழ் பெண்விடுதலைக்காக, பெரியாரின் கருத்துகளை உள்வாங்கிய படைப்புகளை வெளியிட்டது.

உசாத்துணை


✅Finalised Page