புதிய குரல்
From Tamil Wiki
புதிய குரல்(இதழ்) (1990) பெண்கள் விடுதலையைக் கருத்தில் கொண்டு வெளிவந்த மாத இதழ்.
வெளியீடு
1990-களில் இந்தியாவில் இருந்து மாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ். இதன் ஆசிரியர் காந்தியம்மாள்.
உள்ளடக்கம்
புதிய குரல் இதழ் பெண்விடுதலைக்காக, பெரியாரின் கருத்துகளை உள்வாங்கிய படைப்புகளை வெளியிட்டது.
உசாத்துணை
✅Finalised Page