under review

சுப்பிரமணிய பிள்ளை

From Tamil Wiki

சுப்பிரமணிய பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். வைத்தியம் சார்ந்த நூல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சுப்பிரமணிய பிள்ளை வைத்தியத்துறை சார்ந்த நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page