சாமிநாதபிள்ளை
From Tamil Wiki
சாமிநாதபிள்ளை (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சாமிநாதபிள்ளை திரிசிரக் கோட்டை ஆண்டார் வீதி முத்துக்கறுப்பபிள்ளையின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
'வேலாயுதக் கண்ணி' என்னும் பாடலை இவர் இயற்றினர்.
நூல்பட்டியல்
- வேலாயுதக் கண்ணி
உசாத்துணை
✅Finalised Page