under review

சாமிநாதபிள்ளை

From Tamil Wiki

சாமிநாதபிள்ளை (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாமிநாதபிள்ளை திரிசிரக் கோட்டை ஆண்டார் வீதி முத்துக்கறுப்பபிள்ளையின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

'வேலாயுதக் கண்ணி' என்னும் பாடலை இவர் இயற்றினர்.

நூல்பட்டியல்

  • வேலாயுதக் கண்ணி

உசாத்துணை


✅Finalised Page