சகுந்தலா ராஜன்
From Tamil Wiki
To read the article in English: Shakuntala Rajan.
சகுந்தலா ராஜன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சகுந்தலா ராஜன் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
மங்கை இதழில் சிறுகதைகள் பல எழுதினார். இவரின் "வேலைக்காரி" சிறுகதை 1947-ல் வெளியானது. நாவலகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.
நூல்கள் பட்டியல்
நாவல்
- வனிதாலயம்
- விருப்பும் வெறுப்பும்
நாடகம்
- பேய்வீடு
சிறுகதைகள்
- கடைசிக்கதை
- நர்ஸ் நாகபூஷணம்
- அழகும் அதிர்ஷ்டமும்
- ரேவதியின் பரிசு
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page